பிரதான செய்திகள்

மின்சார ஊழியர்களுக்கு எச்சரிக்கை

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் சேவைக்கு சமுகமளிக்குமாறு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

 

குறித்த இறுதி எச்சரிக்கை உத்தரவை மின்சக்தி அமைச்சு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் 28ம் திகதி முதல் GCE A/L செயன்முறை பரீட்சைகள்.

Editor

பேராசிரியர் விஸ்வா வர்ணபால இன்று காலை மரணம்

wpengine

அமெரிக்கா ஜனாதிபதிக்கு எதிராக கையொப்பமிட்டுள்ள அமைச்சர் ஹக்கீம்,ராஜித

wpengine