பிரதான செய்திகள்

மின்சார இணைப்புக்காக சொந்த நிதியினை வழங்கிய றிப்ஹான் பதியுதீன்

( நசீர் சிஹான் )

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கான நீர்,மின்சாரம் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் திட்டத்தின் கீழ் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன்

இன்று 2016.03.01 திருநாவுக்கரசு வீதி பட்டித்தோட்டத்தில் வசிக்கும் அருளானந்தம் தங்கமலர் அவர்களின் வீட்டிற்கான மின் இணைப்பிணை பெற்றுக்கொள்ளும்  முழுத் தொகை பணத்தினை  மன்னாரில் உள்ள காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

Related posts

பெற்றோலுக்கு முற்பணம் செலுத்தப்பட்டது!டீசல் துறைமுகத்தில் அமைச்சர்

wpengine

சமுர்த்தி திட்டம் திறமையான திணைக்களமாக மாற்றப்படும்- ஜனாதிபதி

wpengine

இப்ராஹிம் மீது முஸ்லிம் காங்கிரஸ் தவம் விமர்சனம்! பொலிஸ் முறைப்பாடு

wpengine