பிரதான செய்திகள்

“மாவா” என்ற போதைபொருள் உடன் சிலாவத்துறை-அரிப்பில் வைத்து ஒருவர் கைது

இன்று காலை 11 மணியவில் வைத்து சிலாவத்துறை -அரிப்பு பகுதியில் வைத்து “மாவா”என்ற போதைப் பொருளுடன் முஸ்லிம் வாலிபர் ஓருவர் கைது செய்யபட்டு உள்ளார்.இது தொடர்பில் சிலாவத்துறை பொலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியினை வன்னி நியூஸ்  செய்தி பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது உண்மை என தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் மன்னாரில் உள்ள கடை ஒன்றில் இருந்து தான் பெற்றதாகவும் அரிப்பு சந்தியில் வைத்து பொலீஸ் அதிகாரிகள் கைது செய்து உள்ளதாகவும்

நாளை காலை மன்னார் நீதி மன்றத்தில் ஓப்படைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

இலங்கை மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா!

Editor

கதிர்காமம் தீர்த்தமான மாணிக்க கங்கைக்கான நுழைவாயில் நிர்மாணப்பணி இன்று தொடக்கி வைக்கப்பட்டது:

wpengine

அம்பாரை மாவட்டத்தில் அரசியல் செய்யும் கட்சி பிரச்சினைகளை தீர்க்கவில்லை! ஹனிபா,அமைச்சர் றிஷாட்

wpengine