பிரதான செய்திகள்

“மாவா” என்ற போதைபொருள் உடன் சிலாவத்துறை-அரிப்பில் வைத்து ஒருவர் கைது

இன்று காலை 11 மணியவில் வைத்து சிலாவத்துறை -அரிப்பு பகுதியில் வைத்து “மாவா”என்ற போதைப் பொருளுடன் முஸ்லிம் வாலிபர் ஓருவர் கைது செய்யபட்டு உள்ளார்.இது தொடர்பில் சிலாவத்துறை பொலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியினை வன்னி நியூஸ்  செய்தி பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது உண்மை என தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் மன்னாரில் உள்ள கடை ஒன்றில் இருந்து தான் பெற்றதாகவும் அரிப்பு சந்தியில் வைத்து பொலீஸ் அதிகாரிகள் கைது செய்து உள்ளதாகவும்

நாளை காலை மன்னார் நீதி மன்றத்தில் ஓப்படைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளனர்.

Maash

“ஒரே நாடு – ஒரே சட்டம்” செயலணி முன்னிலையில் பல்கலைக்கழகச் சமூகம் கருத்து

wpengine

முஸ்லிம்களும் இந்த மண்ணின் சொந்தக்கார்களே! ஹிதோகம பொலிஸ் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி

wpengine