பிரதான செய்திகள்

மாட்டிக்கொண்ட ஷிராந்தி,ரோஹித்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது புதல்வர்களான யோசித்த ராஜபக்ஷ மற்றும் ரோஹித்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

அதன்படி நாளை மஹிந்தவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவும், இளைய மகனான ரோஹித்த ராஜபக்ஷவிடம் நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவும் விசாரணைகளை நடாத்தவுள்ளதாகவும் நாளைமறுநாள் இரண்டாவது மகனான யோசித்த ராஜபக்ஷவிடம்  குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடாத்தவுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

Related posts

அசாத் சாலியிடம் கேட்ட மைத்திரி! முதன்மை வேட்பாளராக

wpengine

ஏறாவூர் பிரதேசத்தில் சட்ட விரோத சாரயம் விற்பனை பெண் கைது.

wpengine

2017ஆம் ஆண்டு பரீட்டை 12ஆம் திகதி

wpengine