பிரதான செய்திகள்

மாடு குறுக்கே பாய்ந்தமையால் காருக்கும் தொலைதொடர்பு கம்பத்துக்கும் சேதம்

(செய்தியாளர்)

மன்னார் மடுத் திருதலத்திலிருந்து மன்னார் நோக்கி வந்த கார் ஒன்று மதவாச்சி தலைமன்னார் ஏ14 பிரதான பாதையில் வந்துகொண்டிருந்தபொழுது முருங்கனுக்கு அருகாமையில் மாடு வீதயின் குறுக்கே பாய்ந்தமையால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாதைக்கு அருகாமையில் இருந்த தொலை தொடர்பு கம்பத்துடன் மோதியதில் அவ் கம்பமும் வாகனமும் சேதமடைந்திருப்பதைக் காணலாம்.

இவ் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (02.07.2017) காலை இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் பயணித்தவர்களுக்கு சேதம் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சர்வகட்சி மாநாடு!பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடல்ஆலோசனை

wpengine

அபிவிருத்திப் பாதையை நோக்கி தில்லையடி அல்ஜித்தா கிராமம்

wpengine

மரிச்சிகட்டி- புத்தளம் பாதை மீண்டும் மூடபட்டுள்ளது. எப்போது திறக்கப்படும்?

wpengine