பிரதான செய்திகள்

மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனு கபீர் ஹாசீம்

மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு, ஐக்கிய தேசிய கட்சியால் 17 வேட்பு மனு சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

மாவட்டங்கள் தோறும் நேர்முக பரீட்சைகளை மேற்கொள்ளவே இவ்வாறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனுக்களின் தெரிவுகள் அனைத்தும் மிகவும் வெளிப்படை தன்மையுடன் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் மக்கள் சேவையில் “செல்பியில் முழ்கிய மன்னார் மாவட்ட செயலக, நகர பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள்.

wpengine

கல்பிட்டி பிரதேச செயலாளர் பெண் கிராம உத்தியோகத்தருடன் பாலியல் சேட்டை

wpengine

புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வி​சேட பாதுகாப்பு..!

Maash