பிரதான செய்திகள்

மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு

மாகாண சபைகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது குறித்து தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் விஷேட மாநாடு ஒன்று இன்று நீர்கொழும்பு பகுதியில் இடம்பெறவுள்ளது.

மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதன் குறித்து அனைத்து மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தௌிவூட்டப்படவுள்ளது.

Related posts

மெல்ல மறையும் அஷ்ரப் நாமம்..!

wpengine

மஹிந்தவின் பாவத்தை சுமக்கும் நல்லாட்சி; விஷ ஊசி விவகாரத்தால் மேலும் தலையிடி

wpengine

இலங்கையில் IT துறையில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

Editor