பிரதான செய்திகள்

மஹிந்த அணியுடன் இணைவும் பிரதி அமைச்சர்

இனி வரும் காலத்தில் கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பண்டு பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இருந்து கொண்டு கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து அரசியலில் ஈடுபட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்ட அமைப்பாளரான தனக்கு தெரியப்படுத்தாமல், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை வேறு ஒருவரை கம்பஹா அமைப்பாளராக நியமித்துள்ளதாகவும் பண்டு பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முஸ்லிம்களின் சாப்பாட்டு கடை மீது தழிழ் இளைஞர்கள் தாக்குதல்! பல சேதம்

wpengine

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கின்ற அரியநேத்திரன்! மிகப்பெரிய கொள்ளை புலிகளால் வட மாகாண முஸ்லிம்களின் சொத்துகள் கொள்ளையிடப்பட்டது தான்.

wpengine

கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம் .

Maash