கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள காவலர் பிரிவுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 இலட்சம் ரூபா கட்டண நிலுவையை செலுத்தாத காரணத்தாலே நீர் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி வசிக்கும் பிரதேசத்தில் நீர் விநியோகம் பாதிக்கப்படவில்லை.
குறித்த சொத்துக்கான நீர் கட்டணங்கள் ஜனாதிபதி செயலகத்தினால் செலுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதியின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்