பிரதான செய்திகள்

மஹிந்தவின் பாத யாத்திரையின் நான்காம் நாள் இன்று

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள “மக்கள் போராட்டம்” பாத யாத்திரையின் நான்காம் நாள் இன்றாகும்.

இனறு காலை நிட்டம்புவ நகரில் இருந்து கிரிபத்கொட நகர் வரை இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி நாளை கிரிபத்கொடவில் இருந்து கொழும்பு நோக்கி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், கொழும்பை வந்தடையும் அவர்கள் இங்கு, கூட்டமொன்றை நடத்தவுள்ளதோடு, அது எங்கு நடத்தப்படும் என்பதில் இதுவரை குழப்பம் நீடித்து வருகின்றது.

இதேவேளை, இதற்காக ஒதுக்கப்பட்ட ஹயிட் மைதனத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதனை வழங்க முடியாதுள்ளதாக, அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Related posts

‘மாகாணசபை தேர்தல்; தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்’

Editor

சிறுவர் துஷ்பிரயோகம்,பெண்கள் பாலியல் பலாத்காரம் தகுந்த தண்டனைகள் வழங்குவதன் மூலம் சிறந்த பாடம் கற்பிக்கப்படல் வேண்டும்-அமைச்சர் சந்திராணி பண்டார

wpengine

தேர்தல் ஒத்திகை நிகழ்வுகள் எதிர்வரும் 13, 14 ஆம் திகதி

wpengine