அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மறைந்த கோசல நுவன் ஜயவீரவின் வெற்றிடத்துக்கு பாடசாலை அதிபர் Mp ஆகிறார்.

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த கோசல நுவன் ஜயவீரவின் வெற்றிடத்துக்கு, அந்த மாவட்டத்தில், விருப்பு வாக்கு பட்டியலில் ஆகக் கூடுதலான வாக்குகளைப் பெற்ற சமந்த ரணசிங்க நியமிக்கப்படவுள்ளார். 

அவர், கடந்த பொதுத் தேர்தலில், 41306 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவர்,  அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related posts

“தாவல் அரசியலின் தற்கால தாற்பரியங்கள்”

wpengine

நம்பிக்கை இல்லாப்பிரேரணை! ஹக்கீம்,றிஷாட் நம்மோடு உள்ளார்கள் ரணில் தெரிவிப்பு

wpengine

அமைச்சர் றிஸாட் 73 பட்டதாரி இளைஞர் தொழில் முயற்சியாளர்களுக்கான நிதியுதவி

wpengine