செய்திகள்பிரதான செய்திகள்

மருதமுனை தீக்கிரையான வீட்டினை பார்வையிட்ட தாஹிர் MP..!

மருதமுனை பிரதேசத்தில் உள்ள வீடொன்று அண்மையில் தீப்பிடித்து முற்றாக தீக்கிரையாகியிருந்தது.

இதனால் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும், முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த வீட்டிற்கு இன்று (28) நேரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், இது விடயம் தொடர்பில் நஸ்ட ஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக கூறிதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலின் திட்டத்தை ரத்துசெய்த மைத்திரி! பிரயோசனமில்லை

wpengine

வீடமைப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தனது அமைச்சுக்கு கூடுதலான நிதியை ஒதுக்கியுள்ளார் – அமைச்சர் இந்திக அனுருத்த

wpengine

உள்ளூராட்சி தேர்தலில் சேர்ந்தும், தனித்தும் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியம் முடிவு .

Maash