பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் IOC யில் நாளைய தினம் பெற்றோல் வினியோகம்! வரிசையில் காத்திருக்க வேண்டாம்.

மன்னார் I O C எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை காலை முதல், முதல் கட்டமாக பெற்றோல் வினியோகம்….

தெரிவு செய்யப்பட்ட கிராமங்கள் மற்றும் நேரம் இணைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர பெயர் பட்டியல் உள்ள கிராம அங்கத்தவர்களுக்கு மாத்திரமே பெட்ரோல் வழங்கப்படும்.

கிராமங்களை
சார்ந்த நபர்கள் எரிபொருள் விநியோக அட்டையுடன் சமூகமளிக்க வேண்டும்.

ஏனைய நபர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Related posts

முல்லைத்தீவில் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா

wpengine

உள்ளூராட்சி மன்ற அறிவித்தல் இன்று! நான்கு பிரதேச சபை அதிகரிப்பு

wpengine

வடக்கிற்கான வரவு செலவுத்திட்டமே இது, இதட்கு எதிர்க்கட்சியில் சந்தோஷப்படும் ஒரேயொரு நபர் நானே !

Maash