பிரதான செய்திகள்

மன்னார் – யாழ்ப்பாணம் விதியில் கோர விபத்து

மன்னார் இருந்து  யாழ்ப்பாண சங்குபிட்டி பிரதான வீதியில் முழங்காவில் நாகபாடுவான் பகுதியில் இன்று காலை  உழவு இயந்திரம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சிகிச்சைக்காக முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜே.வி.பி 1980 களில் கைப்பற்றிய ஆயுதங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்படைக்கவில்லை.

Maash

வரி அதிகரிப்பு சிகரட் மற்றும் மதுபானம்

wpengine

(2025) உலகின் மிகவும் வரவேற்கத்தக்க நகரங்களில் சிகிரியா முன்னிலை.!

Maash