பிரதான செய்திகள்

மன்னார் முசலியில் மாணவி விபத்து! மண் அகழ்வு சாரதி

மன்னார், முசலி பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அகத்திமுறிப்பு கிராமத்தை சேர்ந்த பாடசாலை மாணவி முருங்கன், சிலாவத்துறை பிரதான வீதியில் வைத்து உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது.

டெக்டரில் மண் ஏற்றிவந்த நிலையில் தான் இந்த மாணவி மீது விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். எனவும் அறியமுடிகின்றது.

Related posts

நிறுவனங்களுக்கு கடன் இல்லை , மேலும் வங்கி அட்டை பயன்படுத்தி எரிபொருள் பெறமுடியாது .

Maash

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளுக்கான தீர்வுகளை பெறுவதில் சிக்கல்!

Editor

மோசடி செய்தவர்களுக்கு எதிரான நடவடிக்கையை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட முடியாது.

Maash