பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகம் நடத்திய ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று (16/07) வியாழக்கிழமை காலை 8.30 மணி அளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு மிகவும் எளிமையான முறையில் உரிய சமூக இடைவெளியை பேணி இந்நிகழ்வு நடத்தப்பட்டது.

Related posts

ஆயுதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு துரித தொலைபேசி இலக்கம்.

Maash

சந்திரிக்காவில் பைத்தியதால்! ஸ்ரீலங்கா சுதந்திர பெரமுன கூட்டமைப்பு என்று அழைக்கும் அளவுக்கு நிலைமை

wpengine

வடமாகாண இரு அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்.

wpengine