பிரதான செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை

மன்னார் மாவட்ட மக்கள் பிறந்திருக்கும் விகாரி புத்தாண்டை சமய வழிபாடுகளுக்கு முதலிடத்தை கொடுத்து இன்று கொண்டாடியுள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக மன்னார் உப்புக்குளம், திருக்கேதீச்சரம் ஆகிய ஆலயங்களில் விசேட பூஜை இடம் பெற்றுள்ளது.

அத்தோடு மன்னார் மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன.

புத்தாண்டு விசே பூஜை வழிபாடுகளில் அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா பெண்! குவைட் நாட்டில் இருந்து கண்ணீருடன் கோரிக்கை

wpengine

ஞாயிறு தாக்குதல் ,வில்பத்து காடழிப்பு விசாரணை செய்யுமாறு ராஜபக்ஷவிடம் கோரிக்கை

wpengine

அஸாமில் தீவிரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் ; 14 பேர் பலி

wpengine