பிரதான செய்திகள்

மன்னார் மறைமாவட்ட பேராயரை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் றிஷாட்

மன்னார் மறைமாவட்ட பேராயர் பெடிலிஸ் லயனல் இம்மனுவேல் பெர்ணாந்து அடிகளாரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (01) காலை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசீர்வாதம் சந்தியோகு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் ஆகியோரும் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts

முல்லைத்தீவில் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா

wpengine

தனது மனைவி தினமும் குளிப்பதில்லை! நீதிமன்றம் சென்ற கணவன்

wpengine

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு, பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு!

Maash