பிரதான செய்திகள்

மன்னார் மறைமாவட்ட பேராயரை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் றிஷாட்

மன்னார் மறைமாவட்ட பேராயர் பெடிலிஸ் லயனல் இம்மனுவேல் பெர்ணாந்து அடிகளாரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (01) காலை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசீர்வாதம் சந்தியோகு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் ஆகியோரும் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts

முதலமைச்சர் நஸீர் அஹமட் “முஹம்மத் நபியின் போதனையையும் மதிக்க தவறியுள்ளார்” – விக்கரமபாகு கருணாரத்ன

wpengine

மன்னார் மக்களுக்கான அறிவித்தல் மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

wpengine

தீவிரவாத இயக்கங்கள் உருவாவதற்கு நாமும் ஒர் வகையில் காரணம்

wpengine