பிரதான செய்திகள்

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியின் புதிய கட்டுப்பாட்டு சபை தலைவர் தெரிவு

மன்னார் மாவட்டத்தில் உள்ள நகர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மத்தி சமுர்த்தி வங்கியின்  2019 ஆண்டுக்கான கட்டுப்பாட்டுசபை உறுப்பினர் தெரிவு இன்றைய தினம் (29.01.2019) வங்கியின் முகாமையாளர் தலைமையில் நடைபெற்றுவுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

இவ் வங்கியின் கீழ்வுள்ள  18 கிராம சேவையாளர் பிரிவில் இருக்கின்ற சங்க தலைவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

அதிகமான பெண்கள் தான் சங்க தலைவர்களாக இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மத்தி சமுர்த்தி வங்கியில் கடந்த வருடம் பயனாளிகளுடன் வங்கி முகாமையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனாகரிகமான முறையில் நடந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

போலி ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அல்லது சட்டவிரோதமாக ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளமை

wpengine

முள்ளிக்குளம் மக்களின் பிரச்சினை பற்றி ஆராய்ந்த புதிய பிரதேச செயலாளர் ஏன்? மறிச்சுக்கட்டி மக்களை பார்வையீட வில்லை?

wpengine

சீனாவின் முக்கியமான விகாரைக்கு சென்ற மஹிந்த

wpengine