பிரதான செய்திகள்

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியின் புதிய கட்டுப்பாட்டு சபை தலைவர் தெரிவு

மன்னார் மாவட்டத்தில் உள்ள நகர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மத்தி சமுர்த்தி வங்கியின்  2019 ஆண்டுக்கான கட்டுப்பாட்டுசபை உறுப்பினர் தெரிவு இன்றைய தினம் (29.01.2019) வங்கியின் முகாமையாளர் தலைமையில் நடைபெற்றுவுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

இவ் வங்கியின் கீழ்வுள்ள  18 கிராம சேவையாளர் பிரிவில் இருக்கின்ற சங்க தலைவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

அதிகமான பெண்கள் தான் சங்க தலைவர்களாக இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மத்தி சமுர்த்தி வங்கியில் கடந்த வருடம் பயனாளிகளுடன் வங்கி முகாமையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனாகரிகமான முறையில் நடந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இனவாதம் பற்றி பேச பிக்குகளுக்கு உரிமை இல்லை -ராஜித

wpengine

மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம் ! சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி.

Maash

ரூபா 1500 பெறுமதியான பண்டங்களைக் கொண்ட பொதி ரூபா 975 இற்கு விற்பனை லங்கா சதொச

wpengine