பிரதான செய்திகள்

மன்னார் மடு வலய மாணவர்களுக்கு உபகரணம் வழங்கிய சிவகரன்

மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் ஏற்பாட்டில் மடு கல்வி வலய பிரிவு பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் 150 பேருக்கு கற்றல் உபகரணங்கள் கடந்த 6ஆம் திகதி வழங்கப்பட்டன.
மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் தட்சனா மருதமடு ம.கா. வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்விலே இவ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இன் நிகழ்வில் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் அருட்பணியாளர்கள் மாணவர்கள் உட்பட மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் உறுப்பனர்களும் இதில் கலந்து கொண்டனர்.

Related posts

ஞானசார தேரர் நீதி மன்றத்தில் கலகத்தை ஏற்படுத்திய விடயம் ஏற்றுக்கொள்ள முடியாது.

wpengine

Turkish Parliament Punch-Up (Video)

wpengine

பாடசாலைகளை விட்டு விலகிச் செல்லும் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி!

Editor