பிரதான செய்திகள்

மன்னார் மடு வலய மாணவர்களுக்கு உபகரணம் வழங்கிய சிவகரன்

மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் ஏற்பாட்டில் மடு கல்வி வலய பிரிவு பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் 150 பேருக்கு கற்றல் உபகரணங்கள் கடந்த 6ஆம் திகதி வழங்கப்பட்டன.
மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் தட்சனா மருதமடு ம.கா. வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்விலே இவ் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இன் நிகழ்வில் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் அருட்பணியாளர்கள் மாணவர்கள் உட்பட மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் உறுப்பனர்களும் இதில் கலந்து கொண்டனர்.

Related posts

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி! 2500 ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவு

wpengine

பசில் தொடர்ந்தும் இப்படி செய்தால், நாட்டில் இரத்த களரி ஏற்படும்! எச்சரிக்கை

wpengine

தேர்தல்முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்படவேண்டும். மாகாணசபை நடாத்தவேண்டும்

wpengine