பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் – பேசாலை கஞ்சா பொதிகளுடன் பெண் கைது

மன்னார் – பேசாலை,  8ஆம் வட்டார பகுதியில், நேற்று முன்தினம் (18) இரவு, சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேசாலை, 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய  பெண் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண், மேலதிக விசாரணையின் பின்னர், மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

மக்களின் எதிர்ப்பையும் போராட்டங்களையும் இந்தச் சட்டத்தின் மூலம் அடக்க முடியாது-எம்.ஏ.சுமந்திரன்

wpengine

ஜனாதிபதியின் கரங்களிலிருந்து விருதினை பெற்றுக்கொள்ள முடியாது

wpengine

கலாசாரத்தை காரணம் காட்டி தடை போடக் கூடாது – சானியா மிர்சா

wpengine