பிரதான செய்திகள்

மன்னார் பிரதேச செயலகத்தின் தமிழ்,சிங்கள புத்தாண்டு விளையாட்டு (படம்)

“நமது பாரம்பரியத்தை பேணுவோம் சேமிப்புக்கு வழிகோருவோம்” என்ற தொனிப் பொருளோடு தமிழ்,சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வானது நேற்றைய தினம்(29.04.2018)மன்னார் வடக்கு சமுர்த்தி வங்கியினால் நடத்தப்பட்டது.

சமுர்த்தி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கட்டுப்பாட்டுச்சபை உறுப்பினர்கள், சமுர்த்தி பயனாளிகள் ஆகியோர்கள் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் .

இதன் போது பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

இதயசுத்தியுடன் செயல்படுகின்ற தமிழ் தலைமைகள். ஆனால் முஸ்லிம் தலைமைகள் ? இதனால் பாதிக்கப்படுவது யார் ?

wpengine

நாளை மீண்டும் 8மணிக்கு ஊரடங்கு சட்டம்.

wpengine

அந்நியப்படுமா ஐ.தே.க ஐக்கியம்?

wpengine