பிரதான செய்திகள்

மன்னார் நகர பிரதேச செயலகம் முற்றுகை! போக்குவரத்து பாதிப்பு

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் தலைமன்னார் பீயர் பகுதியில் வாழும் கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து மன்னார் நகர பிரதேச செயலகத்தை இன்று காலை 11மணிக்கு முற்றுகையிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தலைமன்னார் பீயர் பகுதியில் பல வருடகாலமாக வசித்துவரும் மக்களுக்கு இதுவரைக்கும் வீடு கிடைக்கவில்லை என்ற “கொசத்துடனும் தமிழ் மக்களை புறக்கணிக்காதே! புறக்கணிக்காதே! என்ற கொசங்களுடன் பலர் கோரிக்கையினை முன் வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

“சமூக ஒற்றுமைக்கு உறுதிபூணுவோம்” மீலாத் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ்

wpengine

‘மனிதநேயத்தின் உன்னத பண்பாளர் பேராயர் இராயப்பு ஜோசப்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

Editor

தமிழக சட்டசபையை கூட்ட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

wpengine