பிரதான செய்திகள்

மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு! மாபெரும் கண்டனப்பேரணியொன்று வவுனியாவில்

மன்னார் திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் கட்டுவதற்கு இடைக்காலதடை உத்தரவைக் கண்டித்து மாபெரும் கண்டனப்பேரணியொன்று வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும்.12.07.2019 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வவுனியா கந்தசாமி கோவில் முன்றலில் குறித்த கண்டனப்பேரணி ஆரம்பமாகவுள்ளது.

இப் பேரணியானது வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்து அங்கு மகஜரொன்றும் மகஜர் கையளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வஸீம் தாஜுதீன் படுகொலை! ஜனாதிபதி செயலக தொலைபேசி அம்பாந்தோட்டை கால்டன் இல்லத்துடன் தொடர்பு உறுதியானது.

wpengine

“கூட்டுறவுத் துறை சார்ந்த பிரச்சினைகள் எதிர்வரும் 03 மாதத்துக்குள் தீர்க்கப்படும்” அமைச்சர் ரிஷாட்!

wpengine

முல்லைத்தீவின் அனைத்து தனியார் பேரூந்து சங்க அங்கத்தவர்கள் கலந்துகொள்ளவேண்டும் – அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine