பிரதான செய்திகள்

மன்னார்-தாழ்வுபாடு 396 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு

மன்னார் – தாழ்வுபாடு கடற் பிராந்தியத்தில் இன்று அதிகாலை 396 கிலோ கிராம் மஞ்சள் கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .


இன்று அதிகாலை மன்னார் தாழ்வுபாடு கடற்பிராந்தியத்தில் கடற்படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதி ஒன்றிலிருந்து 396 கிலோ மஞ்சள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்களத்திடம் கடற்படையினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது .


எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் றிஷாட் தோப்பூர் விஜயம்! தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

wpengine

கழிவுகளை கொட்டுவதல்! உரிமையாளர்களுக்கு எதிராக நீதி மன்றில் வழக்கு தாக்கல்

wpengine

தற்கொலை தாக்குதல் முன்னரே தகவல் அறிந்திருந்ததாக பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு

wpengine