பிரதான செய்திகள்

மன்னார்-தாழ்வுபாடு 396 கிலோ கிராம் மஞ்சள் மீட்பு

மன்னார் – தாழ்வுபாடு கடற் பிராந்தியத்தில் இன்று அதிகாலை 396 கிலோ கிராம் மஞ்சள் கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .


இன்று அதிகாலை மன்னார் தாழ்வுபாடு கடற்பிராந்தியத்தில் கடற்படையினர் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பொதி ஒன்றிலிருந்து 396 கிலோ மஞ்சள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் சுங்கத்திணைக்களத்திடம் கடற்படையினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது .


எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி அநுர எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம்.

Maash

அமைச்சர் றிஷாட் மீது வீசப்படும் சேறுகள் ஒரு போதும் தாக்கத்தினையும் செலுத்தப்போவதில்லை

wpengine

வங்கதேசத்தை தாக்கியது ‘மோரா’ புயல்

wpengine