பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்- சிலாவத்துறை வைத்தியசாலைக்கான புதிய குழுவினர் தெரிவு

சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய அபிவிருத்திக் குழுவினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன் போது செயலாளராக சட்டத்தரணி PM முஜீபுர் ரஹ்மான் ,பொருளாளராக அதிபர் AT றைஸ்தீன் மற்றும் ஏனைய 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

பதவிவழித் தலைவராக வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி H தன்ஸீஹ் கடமையாற்றுவார்.

குறித்த கூட்டத்தை பல் வைத்திய அதிகாரி ஜனாப் றிஸ்வான் நெறிப்படுத்தினார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சார்பாக பல் வைத்தியத்துறைப் பணிப்பாளர் திருமதி சிறீதேவி கலந்து கொண்டார்.

Related posts

இனங்களுக்கு இடையில் பாலத்தை கட்டுவதற்கு பதிலாக பிரித்து வைக்கும் நிலை

wpengine

முல்லைத்தீவு யுவதி 1500 மீற்றர் ஓட்ட போட்டியில் தேசிய ரீதியில் வெற்றி

wpengine

பாடசாலைகளுக்கிடையிலான சமச்சீரற்ற வழப்பங்கீடு அமைச்சர் சிவநேசன் கண்டனம்

wpengine