பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்- சிலாவத்துறை வைத்தியசாலைக்கான புதிய குழுவினர் தெரிவு

சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய அபிவிருத்திக் குழுவினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன் போது செயலாளராக சட்டத்தரணி PM முஜீபுர் ரஹ்மான் ,பொருளாளராக அதிபர் AT றைஸ்தீன் மற்றும் ஏனைய 10 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

பதவிவழித் தலைவராக வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி H தன்ஸீஹ் கடமையாற்றுவார்.

குறித்த கூட்டத்தை பல் வைத்திய அதிகாரி ஜனாப் றிஸ்வான் நெறிப்படுத்தினார்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சார்பாக பல் வைத்தியத்துறைப் பணிப்பாளர் திருமதி சிறீதேவி கலந்து கொண்டார்.

Related posts

சுதுவெல்ல பகுதியில் துப்பாக்கி சூடு 12 வயது சிறுமி உட்பட 3 பேர் வைத்தியசலையில்..!

Maash

வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!

wpengine

பலஸ்தீன் முஸ்லிம்களுக்காக பிரார்த்திப்போம்! அமைச்சர் ரிசாத் வேண்டுகோள்

wpengine