பிரதான செய்திகள்

மன்னார்-காட்டாஷ்பத்திரி கிராமத்தில் கேரளா கஞ்சா

மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதியினை மன்னார் பொலிஸார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து விரைந்து சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், காட்டாஸ்பத்திரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 1.5 கிலோ கிராம் கொண்ட கேரள கஞ்சா பொதியினை மீட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

Related posts

தேர்தல் வட்டாரம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் கூட்டம்

wpengine

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் வடுக்கள் ஆறவில்லை

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கேற்ப தேர்தல் பிற்போடப்படப்படுகிறதா – டிலான்

wpengine