பிரதான செய்திகள்

மன்னார்,முள்ளிக்குளத்தில் மரக்கடத்தல்

மன்னார் – முள்ளிகுளம் வனப்பகுதியில் இடம்பெற்றுவந்த பாரியளவிலான மரக்கடத்தல் மோசடியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது , மரக்கடத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படவிருந்த மரக்குற்றிகள் தொகையொன்றும் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் இதன் போது கைப்பற்றப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

மஹிந்தவுக்கு ஆதரவாக பிக்குகள் : 15 ஆம் திகதி சத்தியாக்கிரக போராட்டத்தில்

wpengine

5 கோடி பேரை கவர்ந்த வீடியோ! சாதனை படைத்த மாணவர்கள்

wpengine

காத்தான்குடி நகரை அதி சிறந்த சுத்தமான நகராக திகழ வைக்கும் வேலைத்திட்டம் -காத்தான்குடி நகர சபையினால் முன்னெடுப்பு

wpengine