பிரதான செய்திகள்

மன்னார்,முசலி முஸ்லிம் மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்!

மன்னார், சிலாபத்துறை முஸ்லிம் மீனவர்களின் உபகரணங்கள் மற்றும் சொத்துக்கள் மாற்று மத கிருஷ்தவ  மீனவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கு கூலித் தொழில் செய்வதற்காக சென்ற ஒருவர் இக்காடக் கும்பல்களால் தாக்கப்பட்டு தற்போது சிலாபத்துறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் ஆரம்ப நிகழ்வாக கடந்த திங்கள் கிழமை அசம்பாவிதம் இடம்பெற்ற போது இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 

மேலதிக செய்தியினை எதிர்பாருங்கள்

Related posts

முஸ்லிம் திணைக்களம் நடாத்தியதேசிய மீலாதின் பரிசளிப்பு விழா – 2021

wpengine

3வருடங்களின் பின் பிணையில் விடுதலையான சஹ்ரானின் மைத்துனர் மீண்டும் கைது!

Editor

காத்தான்குடி இஸ்லாமிய நிலையத்தினால் பேரீச்சம்பழ விநியோகம்

wpengine