பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் 24 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா

மன்னார் கடற்பிராந்தியத்தில் 24 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து120 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கேரளக்கஞ்சாவைக் கடத்த பயன்படுத்தப்பட்ட படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

தாஜூதீனின் உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு தொடர்பில்லை! ஆனந்த சமரசேகர

wpengine

அரிய வகை நோயினால் அவதிப்படும் இரு குழந்தைகள்!

wpengine

தகுதியற்ற 76 பேருக்கு மருத்துவருக்கான நியமனங்கள்! சங்கம் கண்டனம்

wpengine