பிரதான செய்திகள்

மன்னாரில் 148 மனித உடல்களின் எலும்புகள்

மன்னார், பழைய சதொச களஞ்சியத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இன்று வரை 148 மனித உடல்களின் எலும்புகள் கிடைத்துள்ளதாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் ராஜா சோமதேவ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“12 மீற்றர் நீளம் மற்றும் 8 மீற்றர் அகலமான பகுதியில் இருந்தே இந்த 148 மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள 148 எலும்புக்கூடுகளில் 17 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது.

மனித புதைக்குழியில் அகழ்வு பணிகள் எப்போது நிறைவடையும் என்பதை கூற முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சட்டவிரோத வாகனங்களைப் பயன்படுத்திய அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல் விரைவில் .

Maash

வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள் இடித்து அழிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

wpengine

15,000 க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்க முடியாத சூழ்நிலை..!

Maash