பிரதான செய்திகள்

மன்னாரில் 148 மனித உடல்களின் எலும்புகள்

மன்னார், பழைய சதொச களஞ்சியத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இன்று வரை 148 மனித உடல்களின் எலும்புகள் கிடைத்துள்ளதாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் ராஜா சோமதேவ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“12 மீற்றர் நீளம் மற்றும் 8 மீற்றர் அகலமான பகுதியில் இருந்தே இந்த 148 மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள 148 எலும்புக்கூடுகளில் 17 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது.

மனித புதைக்குழியில் அகழ்வு பணிகள் எப்போது நிறைவடையும் என்பதை கூற முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சிறீதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

wpengine

சட்டவிரோத மண் அகழ்வு! மக்களை பற்றி சிந்திக்காத நல்லாட்சி அரசாங்கம்

wpengine

தேசிய மக்கள் சக்தியின்புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் பைசாலின் வாகனம் விபத்து, ஒருவர் பலி .!

Maash