பிரதான செய்திகள்

மன்னாரில் பசுமை வெகுமதி( சிங்ஹித்தி ஆசிரியர்) வேலைத்திட்டம்

இவ் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு பழமரக் கன்றுகள் வழங்கப்பட்டது.

இதனை சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள்,வலய உதவியாளர்கள்,சமுர்த்தி சமூக சேவை உத்தியோகத்தர் ஆகியோர்கள் வழங்கி கௌரவித்தனர்.

Related posts

இலங்கை சுதந்திரத்தின் பின்னர்! முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் இல்லாத அமைச்சரவை

wpengine

மொட்டு கட்சியினை பலப்படுத்த றிஷாட்டையும் குடும்பத்தையும் பயன்படுத்துகின்றார்கள்.

wpengine

அரசியல்வாதிகளை தொடர்ச்சியாக விமர்சிப்பதையே சிவில் அமைப்புக்களில் சில தொழிலாக்கியுள்ளன-அமைச்சர் ரிஷாட்

wpengine