பிரதான செய்திகள்

மன்னாரில் சந்தேகத்திற்கிடமான பொதி

மன்னார் – அடம்பன் பகுதியில் பிரதான பாலத்துக்கு அருகில் சற்று முன்னர் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட பொதியில் இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார், இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான மேலதிக தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபாகரனுக்கு பணம் கொடுத்தவர் தேசத்துரோகியா? நான் துரோகியா : பிரதமர்

wpengine

சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு கடுமையான  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

wpengine

முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் குறித்து ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை

wpengine