பிரதான செய்திகள்

மன்னாரில் சட்டவிரோதமான முறையில் வெள்ளரிகள்

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட கடல் வெள்ளரிகள் 302 கிலோ கிராம் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று காலை குறித்த கடல் வெள்ளரிகள் 12 டிங்கி இயந்திரங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பல் இதுவரையில் எந்த நபரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைக்காக கடல் வெள்ளரிகள் யாழ்ப்பாண சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் “ஒட்டுனிகள்” ஆதரவளிப்பதில்லை

wpengine

உள்ளூராட்சி அதிகாரசபைகள் சட்டமூலம் திங்கட்கிழமை (17) நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றம்.

Maash

நாமலின் வலையில் சிக்கிய ரோசி சேனாநாயக்கவின் மகள்?

wpengine