பிரதான செய்திகள்

மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை!

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணத்தையும் தடை செய்யுமாறு உத்தரவிட்டார்.

Related posts

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி..!

wpengine

கட்சியின் காணிகளை கொள்ளை அடித்த ஹாபீஸ் நசீர்! விசாரனை ஆரம்பம்

wpengine

ஏப்ரல் மாதமளவில் நாட்டில் மக்கள் உண்பதற்கு உணவு இல்லாத நிலைமை ஏற்படும்

wpengine