பிரதான செய்திகள்

மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு பிணை!

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகளை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணத்தையும் தடை செய்யுமாறு உத்தரவிட்டார்.

Related posts

சிந்திக்க கடைசியாக ஒரு சந்தர்ப்பம் கோத்தா வெற்றிபெறுவார் என்று நான் சொன்னேன்

wpengine

சர்ச்சையை கிளப்பிய (வீடியோ)

wpengine

திங்கள் கிழமைக்கு அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் 5000 கொடுப்பனவு நிறைவு

wpengine