பிரதான செய்திகள்

மதவழிபாட்டு தலங்களைப் பயன்படுத்த முடியாது

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பரப்புரைப் பணிகளுக்கு வழிபாட்டுத் தலங்களைப் பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொகமட் குறிப்பிட்டுள்ளார்.

2002 1ஆம் இலக்க சட்டத் திருத்தத்தின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

காத்தான்குடி நகர முதல்வரின் அதிரடி நடவடிக்கை! தினக்குரல் பத்திரிகைக்கு தடை

wpengine

அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை

wpengine

தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்களின் பலர் இஸ்லாமியர்கள்

wpengine