பிரதான செய்திகள்

மண் விற்பனை! அனுமதி பத்திரமில்லை 30000 ரூபா தண்டம்

கிளிநொச்சிப் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்றவருக்கு 30,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் 30,000 ரூபா தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சிங்களவர்களுக்கு எதிரானதா முதலமைச்சர் விவகாரம்?

wpengine

முசலி,கொண்டச்சி கிராமத்திற்கான குடிநீர் திட்டம்! முசலி செயலாளர் ஆரம்பித்தார்.

wpengine

ஹக்கீமுக்கு கேள்விகளின் கனதியும், மௌனத்தின் அர்த்தமும்

wpengine