பிரதான செய்திகள்

மட்டக்களப்பு பட்டதாரிகளின் தொடர் போராட்டம்! அரசியல்வாதிகள் எங்கே?

மட்டக்களப்பில்   12  ஆவது நாளாக தொடரும்   வேலையற்ற  பட் டதாரிகளின்  போராட்டமானது  தற்போது மனித  சங்கிலி  போராட்டமாக மாறியுள்ளது .

 

இன்றய தினம்  இலங்கை தமிழ் ஆசிரியர்  சங்கத்தினர்  தங்களத்து  ஆதரவை தெரிவித்ததை அடுத்து  இந்த மனித சங்கிலி  போராட்டத்தையும்  முன்னெடுத்துள்ளனர் .

சில தினங்களுக்கு  முன்  அரசாங்க அதிபரை  சந்திக்க  சென்ற போது  பட் டதாரிகள் ஏமாற்றமடைந்ததையடுத்து  சில அசம்பாவித  சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது.

 

இதைத்தொடர்ந்து  பட்டதாரிகளின் இந்த  போராட்டத்துக்கு  பலத்த  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், போலிஸாரும் பெருமளவு  குவிக்கப்பட்டுள்ளமை   குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்,முஸ்லிம் அரசியல்வாதிகள் ராஜபஷ்வுக்கு எதிராக பிரச்சாரம்

wpengine

வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு! மேலும் பல நன்மைகள் அமைச்சர் றிஷாட்

wpengine