உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

மசூத் அசாரை தடை செய்ய அமெரிக்கா முயற்சி

மசூத் அசாரை தடை செய்ய ஐ.நா. விடம் அமெரிக்கா முறையிட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாசகார செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் ஜெய் சி. இ. முகம்மது  அமைப்பின் தலைவர் மசூத் அசார். பாகிஸ்தானில் பதுங்கியபடி அவர் செயல்பட்டு வருகிறார்.

தற்போது புதிய அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதன் மற்றொறு கட்டமாக மசூத் அசாரின் நடவடிக்கையை நிறுத்தவும் அவனது அமைப்பை உலகம் முழுவதும் தடை செய்யும் அமைப்பாகவும், தேடப்படும் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கவும் அமெரிக்கா தரப்பில் ஐ.நா., விடம் முறையிட்டுள்ளது. சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

Editor

ரஷ்ய தூதரகத்திற்கு இன்று வெடிகுண்டு அச்சுறுத்தல்.

Maash

பாராளுமன்றத்தில், ஆளுமைமிக்க தலைவரான காலஞ்சென்ற இரா.சம்பந்தன் அவர்களை நினைவுகூரிய அரசியல் கட்சி தலைவர்கள்.

Maash