பிரதான செய்திகள்

பௌத்த மதத்திற்கு எந்த இடையூறுகளும் ஏற்படாது -விஜேதாச ராஜபக்ஷ

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாது என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


அடுத்த வருடம் இடம்பெறவுள்ள வெசாக் பண்டிகையினை முன்னிட்டு மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கைக்கு சர்வதேச அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீட மதகுருகள் வருகை தரவுள்ளனர்.

இது தொடர்பில் கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டி அவசியம் இல்லை

wpengine

இலங்கை வரலாற்றை ஆய்வு செய்யும் புதிய நிறுவனம் ஒன்றை விரைவில் ஸ்தாபிக்க நடவடிக்கை!

Editor

பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளர் மஹிந்த

wpengine