பிரதான செய்திகள்

பௌத்த மதத்திற்கு எந்த இடையூறுகளும் ஏற்படாது -விஜேதாச ராஜபக்ஷ

புதிய அரசியல் அமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாது என அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


அடுத்த வருடம் இடம்பெறவுள்ள வெசாக் பண்டிகையினை முன்னிட்டு மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கைக்கு சர்வதேச அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீட மதகுருகள் வருகை தரவுள்ளனர்.

இது தொடர்பில் கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

சம்மாந்துறை பஸ் டிப்போவை இடமாற்றுவதை கைவிட்டு தரமுயர்த்துவதில் கவனஞ்செலுத்துங்கள்’ – போக்குவரத்து அமைச்சர்களிடம் ரிஷாட் கோரிக்கை

wpengine

புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார கட்சிக் காரியால திறப்பு விழாவில் ரிஷாட் எமபி .

Maash

16ஏக்கர் காணி மன்னார் அரசாங்க அதிபர் வசம்! இன்று விடுவிப்பு

wpengine