பிரதான செய்திகள்

போலி ஆவணம்! கம்மன்பில புலனாய்வு விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று பொலிஸ் தலைமையகத்தின் விசேட புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு சென்றுள்ளார்.

கம்மன்பில, போலி ஆவணங்களை தயாரித்து, தனது பங்குகளை விற்பனை செய்ததாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரயன் ஜோன் செடிகெ என்பவர் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே உதய கம்மன்பில விசேட புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு சென்றுள்ளார்.

Related posts

மாவட்ட ரீதியாக உடல்களை அடக்கம் செய்ய இடங்களை தெரிவு செய்யுங்கள்

wpengine

முன்னாள் அமைச்சர் மன்சூரின் மறைவு :அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுதாபம்

wpengine

முஹம்மது நபியை இழிபடுத்திய பத்திரிக்கையை கண்டித்து முஸ்லிம்கள் போராட்டம் (விடியோ)

wpengine