பிரதான செய்திகள்

போலி ஆவணம்! கம்மன்பில புலனாய்வு விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று பொலிஸ் தலைமையகத்தின் விசேட புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு சென்றுள்ளார்.

கம்மன்பில, போலி ஆவணங்களை தயாரித்து, தனது பங்குகளை விற்பனை செய்ததாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரயன் ஜோன் செடிகெ என்பவர் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே உதய கம்மன்பில விசேட புலனாய்வு விசாரணைப் பிரிவுக்கு சென்றுள்ளார்.

Related posts

தேவையற்ற பொது நிதியைக் குறைப்பதற்கு, மின்சக்தி அமைச்சின் 14 சொகுசு வாகனங்கள் ஏலம்..!

Maash

அமெரிக்காவை யாரும் அச்சுறுத்த முடியாது! செப்டம்பர் 11 டிரம்ப்

wpengine

கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம் .

Maash