பிரதான செய்திகள்

பொலிஸ் அதிகாரியாக மாற்றம் பெற்ற அரசியல்வாதி

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, பொலிஸ் சீருடையில் இருக்கும் சில புகைப்படங்களை தனது முகநூலில் இன்று பதிவேற்றம் செய்துள்ளார்.

ரங்கே பண்டார, அரசியலில் ஈடுபடும் முன்னர் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றினார்.

பொலிஸ் துறையை கடுமையாக விமர்சித்த காரணத்தினால், அந்த காலத்தில் அவர் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.

பொலிஸ் துறையை கைவிட்டு, அரசியலுக்கு பிரவேசித்த பாலித ரங்கே பண்டாரவுக்கு கடந்த ஆண்டு பொலிஸ் திணைக்களம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தரத்திற்கு பதவி உயர்த்தி, ஓய்வு வழங்கியது.

Related posts

ஹிஸ்புல்லாஹ்வின் பெருநாள் வாழ்த்து செய்தி! இன நல்லிணக்க முயற்சிகளுக்கு உறுதிபூணுவோம் 

wpengine

இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம்: ஃபிடல் கெஸ்ட்ரோ உணர்ச்சிகர உரை

wpengine

சவுதி அரேபியாவின் நிதி உதவியுடன்! வலிப்பு நோய் 8மாடி கட்டிடம்

wpengine