பிரதான செய்திகள்

பொலிஸ்மா அதிபரின் பதவிக்காலத்தை நீடித்து வர்த்தமானி வெளியீடு!

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மார்ச் 26ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது. எனினும் அவரது பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரியாஜ் விடுதலை முன்னுக்கு பின் முரணான தகவல்! பொலிஸ் அத்தியட்சகர் நீக்க நடவடிக்கை

wpengine

அணியின் பயிற்சியாளராக முஷ்டாக் நியமனம்

wpengine

2 வாரங்களாக மூடப்பட்ட வவுனியா சிறைச்சாலை!

Editor