பிரதான செய்திகள்

பொதுபல சேனாவின் முக்கியஸ்தரை பதவி நீக்க வேண்டும்! வட்டரக்க

ஜனாதிபதி செயலகத்துக்கு முன் வட்டரக்க விஜித தேரர் இன்று -01- செவ்வாய்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் மஹியங்கண பிரதேச அமைப்பாளராக நியமிக்கப்பட்ட பொதுபல சேனா முக்கியஸ்தரை, அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்தின் முன்னால், இன்று காலை முதல், வட்டரக்க தேரர் உண்ணாவிரதம் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்,  தேரர் உண்ணாவிரதம் இருந்த நிலையில் அவ்விடத்துக்கு வந்த பொதுபல சேனா அமைப்பினர், தேரரை அச்சுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் முன்னிலையில் வடபுல முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி பேசாத ஹக்கீம்! மீள்குடியேற்றத்திற்கு உதவுங்கள் றிஷாட் கோரிக்கை

wpengine

6, 11ஆம் திகதி பாடசாலை விடுமுறை

wpengine

கழிவுகளை கொட்டுவதல்! உரிமையாளர்களுக்கு எதிராக நீதி மன்றில் வழக்கு தாக்கல்

wpengine