பிரதான செய்திகள்

பொதுபல சேனாவின் டிலான் வித்தானேக விசாரணை

பொதுபல சேனா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டிலான் வித்தானகே, சிறப்பு பொலிஸ் பிரிவினால் இன்றைய தினம் விசாரணைக்கு உட்டுத்தப்பட்டுள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்கள் சிலர்,பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையினால் ஞானசார தேரர் மறைந்திருப்பதாக பொது பலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

தென்னக்கோன் மீதான விசாரணைக்குழு – அடுத்த வாரம் விசாரணை தொடங்கும்

Maash

ஞானசார கைது செய்வதை தடுக்க கோரி மனுத் தாக்கல்

wpengine

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்!

Editor