பிரதான செய்திகள்

பொதுஜன பெரமூன கட்சியின் மன்னார் மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற வேட்பாளாராக ஜெஸார்

பொதுஜன பெரமூன கட்சியின் மன்னார் மாவட்ட பாராளாளுமன்ற வேட்பாளாராக எருக்கலம்பிட்டியினை சேர்ந்த ஜெஸார் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தி பிரிவுக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.


விண்ணப்படிவத்தில் கையொப்பம் நடவடிக்கைக்கு அவர் ஈடுபட்டுவருகின்றார் எனவும் அறியமுடிகின்றன.


மன்னார் மாவட்ட பொதுஜன பெரமூன கட்சியின் அமைப்பாளர்,முதன்மை வேட்பாளர் என முகநூல் ஊடாக போலியான செய்திகளை வெளியிட்ட எஹியா பாய்க்கு ஆசனம் கிடைக்கபெறவில்லை எனவும் அறியமுடிகின்றன.

Related posts

யார் போராளி ? யார் புத்திசாலி ? தலைவர்கள் வசைபாடுவது எதற்கு ? மஹிந்த – ரணில் விருந்து எதனை கற்றுத்தந்தது ?

wpengine

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நேரடியாக சந்தித்து பேச வேண்டும் வவுனியா கூட்டத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine

டிசம்பர் 07ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் கோத்தாபாய போட்டி

wpengine