தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் செயற்பாட்டாளர்களுக்கு விருந்துகொடுத்த முன்னால் அமைச்சர்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, பேஸ்புக் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களுக்கு இராபோசன விருந்தொன்றை வழங்கியுள்ளார்.
கொரகான பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இந்த விருந்துபசாரம் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதுகாக்க வேண்டும் எனவும் அவருக்கு 10 வீதமான வாக்கு வங்கி இருப்பதாகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வீத வாக்கும் முக்கியமானது எனவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் அவருக்கு எதிரானவர்களுக்கு எதிராகவும் பதிவுகளை பதிவேற்றுமாறு வீரவங்ச, பேஸ்புக் செயற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

வாழ்வாதார உதவி திட்டத்தில் இலாபம் உழைக்கும் அதிகாரிகள்! முசலி மக்கள் விசனம்

wpengine

இரட்டைச் சதமடித்த முதல் இந்திய அணித் தலைவரானார் கோலி

wpengine

இன்று முழு சூரிய கிரகணம்!

Editor