பிரதான செய்திகள்

பேஸ்புக்கில் பதிவு செய்துவிட்டு ஆசிரியர் தற்கொலை

பிரபல மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சந்தருவன் கமகே என்ற இவர் மொரடுவை பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தவராவார்.

உயர் தர மேலதிக வகுப்புக்களை நடாத்தி வந்த சந்தருவன் கடந்த தினத்தில் தீடீரென இந்த முடிவுக்கு வந்தமைக்கான காரணம் இதுவரை மர்மமாகவே உள்ளது.

இவர் தற்கொலை செய்துக்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் பிரச்சினையொன்றில் சிக்கியுள்ளதாக பேஸ்புக்கில் பதிவொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் , இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

Related posts

கல்முனை விடயத்தில் தமிழ் மக்களை ஏமாற்றிய கருணா,வியாழந்திரன்

wpengine

இன்றைய தினம் எரிபொருள் விலையில் மாற்றம்

wpengine

கோத்தாவுக்கும் தமிழ் கூட்டமைப்புக்குமிடையில் பேச்சு! மக்களை ஏமாற்றும் தமிழ் தலைமைகள்

wpengine