பிரதான செய்திகள்

பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்கவில்லையா? உடன் 118

(அஷ்ரப் ஏ சமத்)

சமுகவலுவுட்டல் மற்றும் நலன்போக்கு அமைச்சினால் முதியவா்களை உங்கள் பிள்ளைகள் கவனிப்பதில்லையா? உடன் அழையுங்கள் 118 தங்களை கவனிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

அல்லது 011- 3094543 – 30945444 எனும் தொலைபேசி மூலம் தொடா்பு கொள்ளவும்  (24 மணித்தியாலயமும் இயங்கும்) எனும் திட்டத்தினை அறிமுகப்படுத்தும் ஸ்டிக்கா்களை அமைச்சா் எஸ்.பி திசாநாயக்க நேற்று(16) கொழும்பு மத்திய பஸ்நிலையத்தில் உள்ள பஸ்களில் பதித்து வைத்தாா்.  
இந் வைபவத்தில் முதியோா்களது சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனா். 

Related posts

என் மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள்! பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு அமைச்சர் றிஷாட் கோரிக்கை

wpengine

இவ் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 137 பஸ் விபத்துக்கள் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்!

Editor

ஞானசார தேரரை அடக்குவதற்கு அரசாங்கம் ஏன் அஞ்சுகிறதோ தெரியவில்லை அமைச்சர் றிஷாட்

wpengine