பிரதான செய்திகள்

பெரமுன கட்சியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அல்ல

ஜனாதிபதி தேர்தலில் தமது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வாக்களார்கள் பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதி தேர்தலில் இணைய வேண்டும் என்று விருப்பம் கொண்டிருக்கவில்லை.

மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் உட்பட்டவர்கள் தமது கட்சியுடன் இணைய விரும்புவதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

பள்ளிவாசல் மீது தாக்குதல்: துரித விசாரணை நடத்த வேண்டும்

wpengine

சிறு போக பயிர்ச்செய்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி, தட்டுப்பாடின்றி உரம் வழங்க தீர்மானம் .

Maash

அதிபர் இலஞ்சம் ஊழல்கள் ஆணைக்குழுவினால் கைது

wpengine